Wednesday, April 11, 2012

ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை uruga வைத்தாய்

அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்

என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக்கனிய வைத்தாய் ......