கண்டதும் காதல் வழியாது
கண்டதால் நட்பும் விழையாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விழையாது
கண்ணகி சிலை தான் இங்குண்டு
சீதைக்கு சிலைதான் எங்குண்டு...
என் கண்ணில் நீரும் வந்தால்
வாய் மொழியும் எந்தன் தாய் மொழியும்