Wednesday, August 24, 2011

உண்மை வரிகள்...

கண்டதும் காதல் வழியாது

கண்டதால் நட்பும் விழையாது


பூனையில் சைவம் கிடையாது

ஆண்களில் ராமன் கிடையாது

புரட்சிகள் ஏதும் செய்யாமல்

பெண்ணுக்கு நன்மை விழையாது


கண்ணகி சிலை தான் இங்குண்டு

சீதைக்கு சிலைதான் எங்குண்டு...




எவனோ ஒருவன்..

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


தவம் போல் இருந்து யோசிக்கிறேன்

அதை தவணை முறையில் நேசிக்கிறேன்


கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை எவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஓதும் ரகசியம் புரியவில்லை....

Saturday, August 6, 2011

Frens 4 ever... HAPPY F'day

நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது


ஒரு தாய் நீ உன் செய் நான்
எந்த உறவுக்கு பிரிவேது..,


இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது..,


அந்த தெய்வம் உன்னை காக்க தினம்
தொழுவேன் தவறாது..,


lesa lesa flick out........


dedicated to my beloved frens

Friday, August 5, 2011

அம்மா - தாலாட்டும் என் தோழி

என் கண்ணில் நீரும் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்

சாய்வேனே உன் தோளிலே..,

கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளில்..,

இனி ஒரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
உன் மகளாகும் வரம் தருவாய்..,
உன் வீட்டு சின்ன குயில்
நீ கொஞ்சம் வண்ண குயில்
நான் தானே.....

நான் வயதில் வளர்ந்தால் கூட
அடி.., ஊஞ்சல் வேண்டும் ஆட....

பிரிவு...

நிழலும் விடும் என் தனிமை
உடலும் விடும் உன் பிரிவை
உயிர் மட்டும் நம்பிட மறுகிறதே...
flick out...

எனது புதிய படைப்பு....

உன் கண்களில் என்னை பார்த்த நான்
உன்னில் என்னை பார்க்க எண்ணி
என்னை தொலைத்தேன்..,

கண் ஜாடையில் ஆயிரம் பேசினாலும்
வாய் பேச வாய்ப்பில்லையே..,

போயிட்டு வரேன் என்று சொன்ன கனம்
இதயம் கனக்கிறது மௌனத்தில் கறைகிறது..,

விடை அறியா வினாகளோடு விடை கொடுக்கிறேன்
உயிரற்ற வார்த்தைகளுக்கு உயிரோட்டம் கொடுப்பாய் என்று.......

உண்மை காதலன்...

வாய் மொழியும் எந்தன் தாய் மொழியும்
இன்று வசப்படவில்லையடி..,
வயுற்றுக்கும் தொண்டைக்கும் ஒருவம் இல்லா
ஒரு உருண்டையும் உருளுதடி..,
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி..,
கண்களெல்லாம் என்னை பார்பதுபோல்
ஒரு கழகமும் தோன்றுதடி..,
இது சொர்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி....
என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன்..,
உன் காலடி எழுதிய கோலங்கள்
புது கவிதைகள் என்று ஒரைபேன்...

பூக்கள் பூக்கும் தருணம்...



எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை என்ற போதும் மனம் நீளுதே,

யாரென்று தெரியாமல் பெயர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே,

ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே.....

பாதை முடிந்த பிறகும் இந்த உலகத்தில் பயணம் முடிவதில்லையே.....