Saturday, June 9, 2012

கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!

மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!


என் இதயத்தை, என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
உன் விழியினில், உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே.....!



என் பாதைகள், என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...!




Wednesday, April 11, 2012

ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை uruga வைத்தாய்

அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்

என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக்கனிய வைத்தாய் ......

Saturday, March 17, 2012

இன்னும் என்ன தோழா!!!



மனம் நினைத்தால்

அதை தினம் நினைத்தால்

நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் !!

தொடு வானம் இனி தொடும் தூரம்

பல கைகளை சேர்க்கலாம்



விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்

அதில் கள்ளிப்பூ முளைக்குமா?

நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்

தந்த வீரங்கள் மறக்குமா?



ஒரே மனம் !! ஒரே குணம் !! ஒரே தடம் !!

எதிர் காலத்தில்..

அதே பலம் !! அதே திடம் !!அகம் புறம் நம் தேகத்தில்..

கழுதோடும் ஒரு ஆயுதத்தை

தினம் கணங்களில் சுமகிரோம்

எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை

எங்கள் மொழியினில் சுவைகிரோம்

பனி மூட்டம் வந்து படித்தென்ன

சுடும் பகலவம் மறையுமா?

அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்

எங்கள் இரு விழி மூடுமா?

Thursday, January 26, 2012

தாய் மண்ணே வணக்கம்....



தாயவள் போலொரு ஜீவனில்லை
அவள் காலடி போல் சொர்க்கம் வேறில்லை
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை
பாரதம் எங்களின் சுவாசமே..
தாய் மண்ணே வணக்கம்,
தாய் மண்ணே வணக்கம்.

Tuesday, October 18, 2011

விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணமிது.....

வேரோடு வேர்வை ஊற்றி, காதல் என்றும் வென்றுவிடும்

வெறியோடு ஓடும்போது, தடையை உடைத்து விடும்


கடல் நீரை தேக்கும்போது, உப்பாய் தானே மாறிவிடும்

கண்ணீரை தேக்கும் காதல், முத்தாய் மாற்றிவிடும்.....



காதல் கேட்டுகொண்டு வருமா

தோட்டத்துக்குள் பறவை வந்தால் வேலி என்ன தடுத்திடுமா???


காதல் காட்டு செடி போலே

கட்டளைகள் போடும்போதும் பூக்கள் பூக்க மறுத்திடுமா???



புலி வாழும் குகைக்குளே

கிளி வாழும் வீரத்தை மனதோடு தந்திடுமே காதல் தான்..,



விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணமிது.....

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது

ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது

மலை ஏறும் எறும்பின் கால்கள் வெயிலை மிதித்து உடையாது

மனதோடு காதல் வந்தால் மனிதா தடை ஏது????

Saturday, October 15, 2011

பிரிரென்ஸ்’சு கூடத்தான் இருக்கனும்


பிரிரென்ஸ்’சு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகர்’று வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,

படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்

................


ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல

சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..

தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்