இசை ரசிகை......
என் மனதை கவர்ந்த, கரைத்த பாடல் வரிகள் உங்கள் கவனத்திற்க்கு.
Wednesday, April 11, 2012
ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை uruga வைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன்
காலடியில்
என்னைக்கனிய வைத்தாய் ......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment