Tuesday, October 18, 2011

விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணமிது.....

வேரோடு வேர்வை ஊற்றி, காதல் என்றும் வென்றுவிடும்

வெறியோடு ஓடும்போது, தடையை உடைத்து விடும்


கடல் நீரை தேக்கும்போது, உப்பாய் தானே மாறிவிடும்

கண்ணீரை தேக்கும் காதல், முத்தாய் மாற்றிவிடும்.....



காதல் கேட்டுகொண்டு வருமா

தோட்டத்துக்குள் பறவை வந்தால் வேலி என்ன தடுத்திடுமா???


காதல் காட்டு செடி போலே

கட்டளைகள் போடும்போதும் பூக்கள் பூக்க மறுத்திடுமா???



புலி வாழும் குகைக்குளே

கிளி வாழும் வீரத்தை மனதோடு தந்திடுமே காதல் தான்..,



விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணமிது.....

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது

ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது

மலை ஏறும் எறும்பின் கால்கள் வெயிலை மிதித்து உடையாது

மனதோடு காதல் வந்தால் மனிதா தடை ஏது????

Saturday, October 15, 2011

பிரிரென்ஸ்’சு கூடத்தான் இருக்கனும்


பிரிரென்ஸ்’சு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகர்’று வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,

படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்

................


ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல

சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..

தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்

Thursday, October 6, 2011

mayakkam enna....


நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணுல பொய் இருக்க
உன் கண்ணோட மை கிறுக்க
அடி கள்ளியே அறிவிருக்க
என் மூச்சி நின்னு போச்சு

Wednesday, September 21, 2011

Secret of success

To be a starWe'll show you how
Reach for the skies and
Never Never give it up...
(we wake it.. jus take it..) ho hoa hoa.......
vali dhaan vetriyin ragasiyamae

kutti suvar yaeri
vetti kadhai paesi
kaadhal jolly'il paadam gaali thoazha
Adolescent age'il andha sugam thaedi
choodu pattu poanoam thoazha
thappaana root'il sendru
right'aana root'ai kandoam
mistakes are the secret of success

naam oadi poanoam ulagam purindhadhu
avaLukkaagavae uzhaikka theRindhadhu
love is the secret of success

Blade dhaan bore dhaan kashtam dhaan nashtam dhaani
rundhaalum adichu solvaen dhaan
vetrikkoru secret vetrikkoru shortcut
naermai naermai naermai dhaanoho
hoa.......
naermai dhaan vetriyin ragasiyamae

Monday, September 19, 2011

Robo

i can melt your heart down
may be if you got one
we doing that for ages
since in time of sages
muttadhey oram po
nee en kaalai suthum paambo
kadhal seyyum robo
nee thevai illai po po

Saturday, September 3, 2011

உண்மை காதல்...


காதலிக்கும் பெண்களிடத்தில் கைஎழுதிலே
கண்ட பிழைகள் கூட கவிதையாகுமே..,

காதல் ஒண்ணும் சுத்தம் கித்தம் பார்பதில்லையே
எச்சில் கூட புனிதமாகுமே..,

குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடிரூபாய்..,

பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்சரூபாய்..,

காதலிக்கும் பெணின்கைகள் தொட்டு நீட்டினாள்
சின்ன தகரம் கூட தங்கம் தானே..,

காதலிக்கும் பெணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே..,

சிந்தும் வியர்வை தீர்த்தமாகும்,
சின்ன பார்வை மோட்சமாகும்,
.........................,,,
இது போன்ற உண்மை காதல் இன்னும் உலகில் உள்ளதா ????????????

Wednesday, August 24, 2011

உண்மை வரிகள்...

கண்டதும் காதல் வழியாது

கண்டதால் நட்பும் விழையாது


பூனையில் சைவம் கிடையாது

ஆண்களில் ராமன் கிடையாது

புரட்சிகள் ஏதும் செய்யாமல்

பெண்ணுக்கு நன்மை விழையாது


கண்ணகி சிலை தான் இங்குண்டு

சீதைக்கு சிலைதான் எங்குண்டு...




எவனோ ஒருவன்..

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


தவம் போல் இருந்து யோசிக்கிறேன்

அதை தவணை முறையில் நேசிக்கிறேன்


கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை எவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஓதும் ரகசியம் புரியவில்லை....

Saturday, August 6, 2011

Frens 4 ever... HAPPY F'day

நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது


ஒரு தாய் நீ உன் செய் நான்
எந்த உறவுக்கு பிரிவேது..,


இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது..,


அந்த தெய்வம் உன்னை காக்க தினம்
தொழுவேன் தவறாது..,


lesa lesa flick out........


dedicated to my beloved frens

Friday, August 5, 2011

அம்மா - தாலாட்டும் என் தோழி

என் கண்ணில் நீரும் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்

சாய்வேனே உன் தோளிலே..,

கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளில்..,

இனி ஒரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
உன் மகளாகும் வரம் தருவாய்..,
உன் வீட்டு சின்ன குயில்
நீ கொஞ்சம் வண்ண குயில்
நான் தானே.....

நான் வயதில் வளர்ந்தால் கூட
அடி.., ஊஞ்சல் வேண்டும் ஆட....

பிரிவு...

நிழலும் விடும் என் தனிமை
உடலும் விடும் உன் பிரிவை
உயிர் மட்டும் நம்பிட மறுகிறதே...
flick out...

எனது புதிய படைப்பு....

உன் கண்களில் என்னை பார்த்த நான்
உன்னில் என்னை பார்க்க எண்ணி
என்னை தொலைத்தேன்..,

கண் ஜாடையில் ஆயிரம் பேசினாலும்
வாய் பேச வாய்ப்பில்லையே..,

போயிட்டு வரேன் என்று சொன்ன கனம்
இதயம் கனக்கிறது மௌனத்தில் கறைகிறது..,

விடை அறியா வினாகளோடு விடை கொடுக்கிறேன்
உயிரற்ற வார்த்தைகளுக்கு உயிரோட்டம் கொடுப்பாய் என்று.......

உண்மை காதலன்...

வாய் மொழியும் எந்தன் தாய் மொழியும்
இன்று வசப்படவில்லையடி..,
வயுற்றுக்கும் தொண்டைக்கும் ஒருவம் இல்லா
ஒரு உருண்டையும் உருளுதடி..,
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி..,
கண்களெல்லாம் என்னை பார்பதுபோல்
ஒரு கழகமும் தோன்றுதடி..,
இது சொர்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி....
என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன்..,
உன் காலடி எழுதிய கோலங்கள்
புது கவிதைகள் என்று ஒரைபேன்...

பூக்கள் பூக்கும் தருணம்...



எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை என்ற போதும் மனம் நீளுதே,

யாரென்று தெரியாமல் பெயர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே,

ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே.....

பாதை முடிந்த பிறகும் இந்த உலகத்தில் பயணம் முடிவதில்லையே.....

Sunday, July 31, 2011

எங்கேயும் காதல்........




உள்ளமே உள்ளமே உள்ளே உன்னை காண வந்தேனே


உண்டாகுறாய் துண்டாகுறாய்


உன்னால் காயம் கொண்டீனே


காயத்தை நேசிதேனே


என்ன சொல்ல நானும் இனி......


நான் கனவிலும் வசிதேனே


என்னுடைய உலகம் தனி....

உண்மை மறைத்தாலும் மறையதடி- பைய்யா

உன் கையில் சேர ஏக்கமில்லை,

உன் தோளில் சாய ஆசை இல்லை,

நீ போன பின்பு சோகம் இல்லை,

என்று பொய் சொல்ல தெரியாதடி..,


Friday, February 18, 2011

சாமுராய்...

காதல் பந்தியில் நாமே உணவு தான்
உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கே தான்
காதல் பார்வையில் பூமி வேறு தான்
மார்கழி குளிரும் சித்திரை வெயிலும் மாறுதல் இங்கே தான்

உன்னை நீங்கினால் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்துகொல்வேனே

கத்தியை பறித்து நீ பூவை திணிக்கிறாய்
பாரம் குறைத்ததில் ஏனோ நிம்மதி...

Thursday, February 17, 2011

உனக்குள் நான்...

இனி ஒரு பிறவி, உன்னோடு, வாழ்ந்திடவா??
அதுவரை என்னை, காற்றோடு, சேர்த்திடவா??

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளதை நான் சொல்லவா ?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்திடவா??

ஸ்ரிருக சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா??

சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேனல்லவா??
ரணமும் தேனல்லவா??

யமுனை ஆற்றிலே...

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட..

ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்புதொல்லையோ...
பாவம் ராதா...

முதல் வரிகள்..

உண்மையாய் இருப்பவர்கள் எப்போதும் இனிமையாய் இருப்பதில்லை. . எப்போதும் இனிமையாய் இருப்பவர்கள் உண்மையாய் இருப்பதில்லை. . .