Saturday, March 17, 2012

இன்னும் என்ன தோழா!!!



மனம் நினைத்தால்

அதை தினம் நினைத்தால்

நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் !!

தொடு வானம் இனி தொடும் தூரம்

பல கைகளை சேர்க்கலாம்



விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்

அதில் கள்ளிப்பூ முளைக்குமா?

நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்

தந்த வீரங்கள் மறக்குமா?



ஒரே மனம் !! ஒரே குணம் !! ஒரே தடம் !!

எதிர் காலத்தில்..

அதே பலம் !! அதே திடம் !!அகம் புறம் நம் தேகத்தில்..

கழுதோடும் ஒரு ஆயுதத்தை

தினம் கணங்களில் சுமகிரோம்

எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை

எங்கள் மொழியினில் சுவைகிரோம்

பனி மூட்டம் வந்து படித்தென்ன

சுடும் பகலவம் மறையுமா?

அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்

எங்கள் இரு விழி மூடுமா?

No comments:

Post a Comment