இசை ரசிகை......
என் மனதை கவர்ந்த, கரைத்த பாடல் வரிகள் உங்கள் கவனத்திற்க்கு.
Thursday, February 17, 2011
யமுனை ஆற்றிலே...
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட..
ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்புதொல்லையோ...
பாவம் ராதா...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment