Thursday, February 17, 2011

உனக்குள் நான்...

இனி ஒரு பிறவி, உன்னோடு, வாழ்ந்திடவா??
அதுவரை என்னை, காற்றோடு, சேர்த்திடவா??

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளதை நான் சொல்லவா ?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்திடவா??

ஸ்ரிருக சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா??

சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேனல்லவா??
ரணமும் தேனல்லவா??

No comments:

Post a Comment