Thursday, October 6, 2011

mayakkam enna....


நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணுல பொய் இருக்க
உன் கண்ணோட மை கிறுக்க
அடி கள்ளியே அறிவிருக்க
என் மூச்சி நின்னு போச்சு

No comments:

Post a Comment