
தாயவள் போலொரு ஜீவனில்லை
அவள் காலடி போல் சொர்க்கம் வேறில்லை
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை
பாரதம் எங்களின் சுவாசமே..
தாய் மண்ணே வணக்கம்,
தாய் மண்ணே வணக்கம்.
அவள் காலடி போல் சொர்க்கம் வேறில்லை
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை
பாரதம் எங்களின் சுவாசமே..
தாய் மண்ணே வணக்கம்,
தாய் மண்ணே வணக்கம்.
No comments:
Post a Comment