Friday, August 5, 2011

பூக்கள் பூக்கும் தருணம்...



எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை என்ற போதும் மனம் நீளுதே,

யாரென்று தெரியாமல் பெயர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே,

ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே.....

பாதை முடிந்த பிறகும் இந்த உலகத்தில் பயணம் முடிவதில்லையே.....

No comments:

Post a Comment