Wednesday, August 24, 2011

எவனோ ஒருவன்..

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


தவம் போல் இருந்து யோசிக்கிறேன்

அதை தவணை முறையில் நேசிக்கிறேன்


கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை எவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஓதும் ரகசியம் புரியவில்லை....

No comments:

Post a Comment