Wednesday, August 24, 2011

உண்மை வரிகள்...

கண்டதும் காதல் வழியாது

கண்டதால் நட்பும் விழையாது


பூனையில் சைவம் கிடையாது

ஆண்களில் ராமன் கிடையாது

புரட்சிகள் ஏதும் செய்யாமல்

பெண்ணுக்கு நன்மை விழையாது


கண்ணகி சிலை தான் இங்குண்டு

சீதைக்கு சிலைதான் எங்குண்டு...




1 comment:

  1. விதி வசத்தால் தொலைத்த என் சீதையை நான்கு வருடமாக தேடி கொண்டிருக்கும்
    ராமன் இதோ இங்கே இருக்கிறேன்.

    ReplyDelete